திங்கள், 1 செப்டம்பர், 2025

விரதங்களும் பலன்களும்

 

விரதங்களும் அவற்றின் பலன்களும்




    viratham and benefits in tamil

Viratham and Benefits in Tamil

விரதங்களும் அவற்றின் பலன்களும்


திருக்கார்த்திகை

 

திருக்கார்த்திகை – கார்த்திகை தீபத்தின் வரலாறு

karthigai deepam history in tamil


திருவெம்பாவை

 

மார்கழி பாவை நோன்பு – திருவெம்பாவை


margazhi-paavai-nombu


சுவாமிமலை

 

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில்



swaminatha swamy swamimalai murugan temple

திருச்செந்தூர்

 

திருச்செந்தூர் thiruchendur-murugan

  • Share @
  •  
  •  
  •  
  •  

About Thiruchendur Murugan Temple in Tamil

திருச்செந்தூர் முருகன் பற்றிய தகவல்கள்


திருப்பரங்குன்றம்

 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

thiruparankundram murugan temple subramanya swamy

பழமுதிர்ச்சோலை

 

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்



pazhamudircholai murugan temple

Pazhamudircholai Temple History in Tamil

பழமுதிர்ச்சோலை முருகன் திருக்கோவில்


பழனி

 

அருள்மிகு தண்டாயுதபாணி கோவில், பழனி


palanimalai murugan

திருத்தணி

 

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருத்தணி

thiruthani murugan temple history tamil

ன் கோவில்

அறுபடை வீடு

 

Murugan Arupadai Veedugal

Murugan Arupadai Veedugal

மிகுந்த ஆன்மீக இன்பத்தைப் பெற முருகப் பெருமானின் ஆறு பிரசித்தி பெற்ற இருப்பிடங்களுக்குச் செல்வோம்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளை மகிழ்ச்சியுடன் தரிசிப்போம், அவை பின்வருமாறு:-

  1. திருத்தணி

தைப்பூசம்

 

தைப்பூசம் – திருவிழா, தைப்பூச விரதம்


    thaipusam

கே.பி. சுந்தராம்பாள்

 

முத்தமிழ் வித்தகி தமிழிசைப் பேரறிஞர்

கே.பி.எஸ். என்ற கே.பி.சுந்தராம்பாள் என்ற கொடுமுடி பாலாம்பாள்

முருகனின் வடிவமைப்புக்கள்

 

கந்தர் ஷஷ்டி கவசம்

 

கந்தர் ஷஷ்டி கவசம்
(Kandar Shashti Kavacham)

(தேவராய ஸ்வாமிகள் அருளியது)
(thEvaraaya suvaamigaL aruLiyadhu)

கந்தர் சஷ்டி கவசத்தை ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் இயற்றி உள்ளார்கள். இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது. நமது வாழ்க்கையில் முன்னேற இது நமக்கு கிடைத்துள்ள ஒரு பொக்கிஷம் ஆகும்.

முருகனின் அருளை வேண்டுவதற்காக அவர் கந்தர் சஹ்டி கவசத்தை பாடுகிறார். இந்த கவசத்தை நாமும் தினமும் படிப்பதினால், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களும் விலகும். மழலை செல்வம் இல்லாதவர்கள் மழலை செல்வம் பெறுவார்கள். வாழ்வில் வளமும், வசந்தமும் பெருகும். இதைப் படிப்பதின் மூலம் உலகின் அனைத்து இன்பங்களையும் பெறுவார்கள். ஒரு போர்வீரன் யுத்தத்திற்குச் செல்லும் முன்னதாக அணியும் கேடயம் போல, நம்முடைய வாழ்க்கையில் கந்தர் சாஸ்தி கவசம் ஒரு கேடயமாக நின்றிருந்தபடி நம்மைக் காக்கும்.

கந்தர் அநுபூதி

 

--ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள்

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.