முத்தமிழ் வித்தகி தமிழிசைப் பேரறிஞர்
கே.பி.எஸ். என்ற கே.பி.சுந்தராம்பாள் என்ற கொடுமுடி பாலாம்பாள்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளை மகிழ்ச்சியுடன் தரிசிப்போம், அவை பின்வருமாறு:-
கே.பி.எஸ். என்ற கே.பி.சுந்தராம்பாள் என்ற கொடுமுடி பாலாம்பாள்
கந்தர் சஷ்டி கவசத்தை ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் இயற்றி உள்ளார்கள். இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது. நமது வாழ்க்கையில் முன்னேற இது நமக்கு கிடைத்துள்ள ஒரு பொக்கிஷம் ஆகும்.
முருகனின் அருளை வேண்டுவதற்காக அவர் கந்தர் சஹ்டி கவசத்தை பாடுகிறார். இந்த கவசத்தை நாமும் தினமும் படிப்பதினால், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களும் விலகும். மழலை செல்வம் இல்லாதவர்கள் மழலை செல்வம் பெறுவார்கள். வாழ்வில் வளமும், வசந்தமும் பெருகும். இதைப் படிப்பதின் மூலம் உலகின் அனைத்து இன்பங்களையும் பெறுவார்கள். ஒரு போர்வீரன் யுத்தத்திற்குச் செல்லும் முன்னதாக அணியும் கேடயம் போல, நம்முடைய வாழ்க்கையில் கந்தர் சாஸ்தி கவசம் ஒரு கேடயமாக நின்றிருந்தபடி நம்மைக் காக்கும்.
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.